English

View in English

தொகுதி 5, வெளியீடு 3

ஜூலை 2025 - செப்டம்பர் 2025

நல்வரவு!

திராவிட ஆய்வுகள் குறித்த இந்த இதழ், காலாண்டு தோறும், இருமொழி உள்ளீடுகளோடு, உலக ஆய்வுத் திரட்டிகளில் இணைந்துகொண்டு, நிகர்நிலைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவரும்.

ஆசிரியர் குழுவின் ஆய்விதழ் முகவுரை


திராவிடப் பொழில் வாசகர்களுக்கு அன்பான வணக்கம்!

திராவிடப்பொழில் பயணத்தில் தங்களை இணைத்துக்கொண்டு, திராவிடப்பொழில் இதழுக்கு ஆதரவு அளித்து வரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மிகப் பெரும் தொலைநோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சி இதழ், அந்த நோக்கத்தின் வழியில் தொடர்ந்து நடைபோட உங்கள் பெரும் ஆதரவே அடிப்படை. இவ்விதழ் 6 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளியாகிறது.

இவ்விதழ், 5 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது.

1. சுயமரியாதையும் சுயமரியாதையும் பகுத்தறிவும் இன்றைய பொருத்தப்பாடு
2. புரட்சிகர சீர்திருத்தவாதி மற்றும் தொலைநோக்குத் தலைவர்: திராவிடப் பெண்ணிய மரபுப் பண்பு
3. தர்மத்தை மறுகட்டமைத்தல்: பாலினம், அதிகாரம் மற்றும் மனுஸ்மிருதி
4. வள்ளுவர் பார்வையில் அறம்
5. திருவள்ளுவர் இறை நம்பிக்கையாளரா? ஒரு பெரியாரிய வாசிப்பு
6. பேரறிஞர் அண்ணாவின் பேராளுமை

திராவிடக் கருத்தியலின் அடிப்படையில் அமைந்த ‘திராவிடப்பொழில்’ கல்விப் பயணத்தில் தொடர்ந்து பயணிக்க வாசகர்களாகிய உங்களையும் அழைக்கின்றோம். ஆய்வுக் கட்டுரைகளை அளிப்பதன் மூலமும், வாசிப்பதன் மூலமும், அவற்றைக் குறித்து உங்கள் பின்னோட்டங்கள் மூலமாகவும் ‘திராவிடப்பொழில்’ இதழ் பயணத்தில் தாங்களும் இணைந்து கொள்ளலாம். கல்விப் புலத்தில் ‘திராவிடப்பொழில்’ இதழ் இன்னும் பெருமளவில் சென்று சேர, பகிர்ந்து மகிழக் கேட்டுக் கொள்கிறோம்.

- மதிப்புறு ஆசிரியர் :

முனைவர் இரா.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு)

- ஆசிரியர் குழு

பேரா. முனைவர். மு. நாகநாதன்
பேரா. முனைவர். பெ. ஜெகதீசன்
பேரா. முனைவர். சுப. திண்ணப்பன்
பேரா. முனைவர், ப. காளிமுத்து
பேரா. முனைவர். நம், சீனிவாசன்
பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்
முனைவர். வா. நேரு
மரு. சோம. இளங்கோவன்
பேரா. முனைவர் பி.இரா.வீரமணி

இந்த இதழின் உள்ளே